திண்டிவனம் அருகே திடீரென பிரேக் பிடித்த நகரப் பேருந்தின் மீது மோதுவதைத் தவிர்க்க பின்னால் வந்த அரசுப் பேருந்து வலதுபுறமாக ஏறிய நிலையில், அதன் பின்னால் வந்த`கார், பேருந்துக்கும் டிவைடருக்கும் நடுவே ...
அண்மையில் ரீலிஸ் ஆகி 300 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படும் கதார் - 2 இந்தி திரைப்படத்தின் கதாநாயகனும் பா.ஜ.க எம்.பி.யுமான நடிகர் சன்னி தியோல் வங்கியில் கடன் பெற்ற விவகாரம் குறித்து காங்கிரஸ் சர...
தமிழை வளர்ப்பதாக கூறும் தி.மு.க.வினரின் பேச்சை, சட்டமன்றத்தில் காது கொடுத்து கேட்க முடியவில்லை என்றும் ஆங்கிலத்தை வளர்ப்பதே அவர்களது நோக்கம் என்றும் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
...
பீகாரில், மாணவர்கள் வகுப்பில் பங்கேற்காத நிலையில், தனது 3 ஆண்டு ஊதியத்தை கல்லூரி பேராசிரியர் ஒருவர் திரும்ப அளித்துள்ளார்.
முஷ்ரபூரில் உள்ள நித்தீஸ்வரர் கல்லூரியில் லாலன் குமார் என்பவர் உதவி பேராச...
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அலுவல் ரீதியாக மட்டுமே முடிந்தவரை இந்தி மொழி பயன்படுத்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கமளித்துள்ளார்.
ஜிப்மர் ...
திருப்பதி மலையில் தேவஸ்தானத்தின் எஸ் வி பி சி தொலைக்காட்சியில் பக்தி நிகழ்ச்சிகளுக்கு பதிலாக சினிமா பாட்டுகள் திடீரென ஒளிபரப்பப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை சில பக்தர்கள் தங்கள் செ...
இருமொழி கொள்கையில் அதிமுக உறுதி - ஓ.பி.எஸ்
இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றக்கொள்ள முடியாது - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்
பேரறிஞர் அண்ணா அவர்கள் வழியில் இருமொழிக் கொள்கையில் அஇஅதிமுக உறுதியாக உ...